Tamil News

28
May

“சிறிலங்காவில் சீன ஆதிக்கத்துடன் தமிழ் இனப்படுகொலை தீவிரமடைகிறது” பிரித்தானிய  தமிழர்  பேரவையின் கண்காட்சியும் புத்தக வெளியீடும் பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), 13வது ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, 18 மே 2022 அன்று லண்டனில் உள்ள ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) கூடியது, கடந்த ஏழு தசாப்தங்களாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வன்முறைச் சுழற்சிகளின் வரலாற்றையும் அதற்கான காரணிகளையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட விடயங்கள் குறித்த “சிறிலங்காவில் சீன ஆதிக்கத்துடன்

Read more

28
May

சர்வதேச குற்றவியல் நீதி விசாரனைப் பொறிமுறை ,  சர்வதேச மத்தியஸ்துவத்துடனும் உத்தரவாததுடனும்  நீண்டகால அரசியல் தீர்வு மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள் குடியேற்றம்  என்பவற்றுக்கான இடைக்கால நிர்வாகம் 13ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவை 13ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நிகழ்வு கடந்த மே18ஆம் திகதி மத்திய லண்டன் ட்ரபால்கர் சதுக்கத்தில் (Trafalgar square) பல்லின மக்கள் பார்வையிடக் கூடிய ஏற்பாடுகளுடன் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததது. பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பலர் பங்குபற்ற்றியிருந்த இந்த நிகழ்வில், பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உரை நிகழ்த்திய பொது செயலாளர் ரவி குமார் அவர்கள், சிறிலங்காவில்

Read more

5
May

பிரித்தானியா பாராளுமன்றத்தில் ஆவணப் படம் திரையிடல் “இலங்கையில் தொடரும் வன்முறை சுழற்சிகள் மற்றும் இனப் படுகொலை” 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கையில் ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது தொடரும் வன்முறை சுழற்சிகள் மற்றும் இனப் படுகொலை என்பதை சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கும் வகையில், ஒரு ஆவணப் படம் தயாரிக்கப்பட்டது. பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளைப் பயன்படுத்தியும் உருவாக்கப்பட்ட ஆவணப் படம் 27 ஏப்ரல் 2022 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது. கோவிட்

Read more

21
Apr

Screening documentary film “Continuous Cycles of Violence and Genocide in Sri Lanka” at Parliament

பிரித்தானிய பாராளுமன்றில் ‘’சிறிலங்காவில் தொடரும் வன்முறைச் சுழற்சியும் இன அழிப்பும்’’ ஆவண திரைப்பட வெளியீடு பிரித்தானிய தமிழர் பேரவை 27 April 2022 மாலை 6:30 மணியளவில் பிரித்தானிய பாராளமன்ற உறுப்பினருக்கும் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் பிரத்தியேகமாக “Continuing Cycles of Violence and Genocide in Sri Lanka” என்ற ஒரு 20 நிமிட ஆவணப்படத்தை வெளியிடுகிறது. இவ் ஆவணப் படம் இலங்கை பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த நாள் தொட்டு தமிழ் மக்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் இன அழிப்பு உள்ளிட்ட அட்டூழியக்

Read more

10
Apr

Tamil Press release Militarisation & Financial Crisis

சிறிலங்காவின் அதீத பாதுகாப்புச் செலவீனங்கள் அதன் பொருளாதார நெருக்கடியையும்இ தமிழ் மக்களின் கசப்புணர்வையும் மோசமாக்குகிறது போர் முடிந்த பின் அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவு (US $14.92 -> US $17.28 பில்லியன் விரயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செலவு US $34.7 -> US $200 பில்லியன்  வெளிநாட்டுக் கடன் US $50.7 பில்லியன்  யுத்தம் முடிந்த பின்னும் அதிகரிக்கும் இராணுவ ஆளணி (223.000 -> 317,000 பாதுகாப்புச் செலவிற்கான நடப்பு வருட ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டத்தின் 15% (சுமார் US $2 பில்லியன்)   19

Read more

4
Feb

இலங்கையில் போர்க் குற்றவாளிகளின் மீதான பகிரங்க தடை இலங்கையில் இனவழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான பிரச்சாரம்.

  இலங்கையின் 74வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் ஒரு துக்க தினமாகும். இலங்கையில் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 04 பெப்ரவரி 2022, அன்று உலகளாவிய புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் மனித குலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இனம் காணப்பட்ட நபர்கள் மீது பகிரங்க தடை விதிக்க கோரி பிரச்சாரத்தை தொடங்குகின்றனர்.  பிரச்சாரம் பற்றி: இலங்கை அரச இயந்திரத்தினால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான பாரிய குற்றங்களினால்

Read more

4
Nov

ஐக்கிய இராச்சியத்திற்கு வருகை தந்துள்ள இலங்கை இனப்படுகொலையாளிக்கு அதிகார வரம்பு நீதியை (Jurisdictional Justice Provisions) பிரயோகிக்குமாறு உலகளாவிய புலம்பெயர் அமைப்புகள் கோரிக்கை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் ஒரு கோடிக்கு மேற்பட்ட தமிழர்களின் புலம்பெயர் அமைப்புகளாகிய நாம்  ஒருங்கிணைந்து ஐக்கிய இராச்சியத்திற்கு வந்துள்ள இனப் படுகொலையாளியான இலங்கையின் அதிபர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகார வரம்பு நீதியினை (Jurisdictional  Justice  Provisions) பிரயோகித்து, இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிலைமாறுகால நீதியின் ஒரு படி முன்னேற்றத்தை மேற்கொள்ளுமாறு ஐக்கிய இராச்சியத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். நவம்பர் 01 திகதி கிளாஸ்க்கோவில் (Glasgow) நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட உலகளாவிய அளவில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கும் எமது ஆதரவை வழங்குகிறோம். 

Read more

26
Aug

உலகளாவிய தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அரசியல் தீர்வுக்கான சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச மத்தியஸ்தத்தைக் கோருகின்றனர்

கீழ் குறிப்பிட்ட உலகளாவிய தமிழ் புலம்பெயர் அமைப்புகள் சிறிலங்கா அரசுடன் எதிர்காலத்தில் நடத்தப்படக் கூடிய அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்த சில அம்சங்கள் சம்பந்தமாக எமது கருத்தை தெரிவிக்க விழைகின்றோம்.  சிறிலங்காவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைச் சுழற்சி (Cycle of Violence) மற்றும் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட 10 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை நாங்கள் இங்கு பதிவு செய்கின்றோம். தாயகம் திரும்புவதற்கான எமது உரிமையை (Right to Return) நாங்கள் உறுதிப்படுத்த

Read more

26
Jul

38ஆம் வருட கருப்பு ஜூலை 1983 நினைந்தல்

வழமைபோல், இவ் வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவை (பி.த.பே)  கீழ்க்காணும் உலகளாவிய சகோதர தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து 38ஆம் வருட கருப்பு ஜூலை 1983 நிகழ்வை எதிர்வரும் 27-07-2021 அன்று பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 7.30 (GMT) மணிவரை இணைய வழியில் நடாத்த உள்ளது.  ஆஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸ் (ATC), பிரான்ஸ்  தமிழ் ஈழ மக்களவை (MTE), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), நோர்வே ஈழத் தமிழர் அவை (NCET), நீதிக்கும் சமாதானத்துக்குமான ஒற்றுமைக்

Read more

19
May

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அழிப்பை உலகளாவிய புலம்பெயர் தமிழர் சமூகம் கண்டிக்கின்றது

2009ம் ஆண்டு யுத்த சூனிய பிரதேசங்களில் வைத்து சிறிலங்கா ராணுவத்தால் வகைதொகையின்றி கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களை ஆராதிக்கவும் மற்றும் மன ஆறுதலின் அடையாளமாகவும் முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்டிருந்த இனப்படுகொலை நினைவுச்சின்னதை அழித்து அவமதிப்பு செய்தமைக்கு உலகெங்கிலுமுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாள் நெருங்கும் இவ் வேளையில், மிகக் கடுமையான கண்டனத்தை, வெளிப்படுத்துகின்றன. சொலமன் தேவாலயம் நினைவுகூரப்படுவது அதன் பிரம்மாண்டமான தோற்றம் காரணமாக அல்ல – மாறாக, ரோமானிய படையினரால் மிக மோசமான முறையில் அழிக்கப்பட்டமைக்காகவே. மிகக்

Read more