Sangeeth

4
Aug

தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சவால்களும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலும்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை வாழ் தமிழ் மக்கள் எல்லோரும் தவறாது பங்குபற்றுதல் காலத்தின் கட்டாயமாகும். அத்துடன் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள், தமிழ்தேசிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் திட சித்தம் உடையவர்களாயும், தமிழ்தேசம் எதிர்நோக்கும் உடனடித் தேவைகளான நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் தமிழர் வாழ்வை மேம்படுத்தக்கூடிய குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்களாயும் இருப்பதை உறுதிப்படுத்துமாறு புலம்பெயர் தமிழர் சார்பில் நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம். இலங்கைத் தீவின் பதினாறாவது பாராளுமன்ற தேர்தலானது ஆவணி மாதம்

Read more

23
Jul

BLACK JULY 1983 REMEBRANCE PANEL DISCUSSION “THEM” Vs “US”

I am not worried about the opinion of the Jaffna (Tamil) people now. Now we cannot think of ‘THEM’. Not about their lives or their opinion on ‘Us’. This was said to have been quoted in an interview to the Daily Telegraph dated 11 July 1983, just two weeks before the Black July 1983 Sinhala mob attack by then President

Read more

20
Jul

பிரித்தானிய தமிழர் பேரவையின் கருப்பு ஜூலை 83 நினைவேந்தல் 2020 ‘அவர்கள் எதிர் ‘நாங்கள்’

“தமிழ் மக்கள் கருத்துக்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் பற்றியோ, ‘அவர்கள்’ வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் எம்மைப் பற்றி வைத்திருக்கும் கருத்து பற்றியோ ‘நாங்கள்’இப்போது சிந்திக்க முடியாது”. இது 1983 ஆடி படுகொலையின் போது சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜே ஆர் ஜெயவர்தனேயினால் 11-07-1983 அன்று ‘டெயிலி ரெலிகிறாவ்’ (Daily Telegraph) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டது. 37 வருடங்கள் கழிந்தும் நீதி இன்னமும் எட்டாக் கனியாகவே உள்ளது. பாதிக்கப் பட்டவர்கள் அவ்வினப்படுகொலை அதிர்ச்சியிருந்து முற்றாக மீளவில்லை. 1948ல் சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததில்

Read more

14
Jul

அப்பாவித் தமிழர்கள் மீது மாபெரும் அட்டூழியக் குற்றம் புரிந்தவர்கள் மீது தடை விதிக்கப்பட வேண்டும்

உலகெங்கும் கடுமையான மனித உரிமை மீறல் புரிந்தவர்களுக்கு எதிராக ஐக்கிய இராட்சியம் (UK) உலகலாவிய மனித உரிமைகள் தடை விதியை கொண்டு வந்தமையை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது. இது விடயத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை கருத்துரைக்கையில், “இப் புதிய சட்ட அதிகாரம் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு துணை நிற்கும். அத்தோடு பாரிய மனித உரிமை மீறல் புரிந்தவர்கள் சுதந்திரமாக பயணிப்பதையும், தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை இந் நாட்டில் பதுக்கி வைப்பதையும் தடை செய்யும். சிறிலங்காவில் 2009ம் ஆண்டு முடிவடைந்த யுத்தத்தின்

Read more

28
Jun

ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் அவர்களுடனும் நிதியமைச்சின் நிழல் செயலாளர் வெஸ் ஸ்றீரிங் அவர்களுடனுமான பிரித்தானிய தமிழர் பேரவையின் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் (Hon. Stephen Kinnock) அவர்களுடனும், நிதியமைச்சின் நிழல் செயலாளர் வெஸ் ஸ்றீரிங் (Wes Streeting) அவர்களுடனுமான பிரித்தானிய தமிழர் பேரவையின் மிகுந்த ஆக்கபூர்வமான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் பற்றியும் இலங்கைவாழ் தமிழர்களுக்கான நீதி, சமாதானம், சுபீட்சம் என்பனவற்றை அடைந்து கொள்வதற்கான எமது கரிசனைகள் பற்றியும் கூட்டாக எடுத்துரைத்தோம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பை தடுப்பதற்கு வலுவான உறுதியான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது எமது

Read more

27
Jun

BTF meeting with the UK’s Shadow Foreign Minister Stephen Kinnock and Shadow Exchequer Secretary Wes Streeting

The British Tamils Forum (BTF) had a very constructive meeting with the UK’s Shadow Minister for Asia and the Pacific, Stephen Kinnock and Shadow Exchequer Secretary to the Treasury Wes Streeting. Together we raised concerns over the Sri Lankan Government’s current actions and the way forward to achieve justice, peace, and prosperity for the Tamils in Sri Lanka. We made

Read more

18
Jun

Militarisation of governance, demographic change and the future of democracy in Sri Lanka

Sri Lanka’s President Gotabaya Rajapaksa announced an all-Sinhala Task Force on Archeological Heritage Management on June 2, which includes Buddhist monks, military officers and the head of the Derana media network, to “preserve the historical heritage of Sri Lanka” in the island’s Eastern Province. The announcement, made through a Gazette No. 2178/17, comes after the president met with the Buddhist Maha

Read more

10
May

உலகளாவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – 18 மே 2020

ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு (US TAG), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கனடிய தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலிய தமிழர் பேரவை (ATC), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமை குழு – தென்னாப்பிரிக்கா (SGPJ-South Africa) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள், மாவீரர்கள் உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால்  11 வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு.எதிர்வரும் மே 18ம் திகதி 2020 பல்வேறு ஒளி, ஒலி அலை தொழிநுட்பம் மூலம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட

Read more

1
May

உலகெங்கும் இதயங்களால் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறுவோம்.

உலகத்தின் பார்வையில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இது மனிதரால் இழைக்கப்பட பேரவலம் என்பதனை நாம் எம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட காலத்தில் இருந்து பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். தற்போது உலகெங்கும் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொறோனா பேரழிவின் விழிம்பில் நிற்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த மானுடத்தின் உயிர்வாழ்வு, எதிர்காலம் குறித்த எமது அக்கறையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவிப்பதோடு தமது உயிரை துச்சமாக மதித்து முன்னரங்கில் நின்று செயல்படும் அனைவரின் தியாகத்திற்கும் தலை வணங்குகின்றோம். மானுடத்தை

Read more

23
Mar

Amidst COVID-19 Concerns, Sri Lanka’s Self-isolation on Human Rights Goes Unnoticed Tamil Diaspora Organizations Call for International Remedy for Accountability

GENEVA March 23, 2020: The Australian Tamil Congress (ATC), the British Tamils Forum (BTF), the Canadian Tamil Congress (CTC), the Irish Tamils Forum and the United States Tamil Action Group (USTAG) express our concern on the global #COVID19 pandemic, and offer our unstinted support to worldwide measures to contain the spread, cure the afflicted, and provide relief for socioeconomic deprivations.

Read more