Tamil Diaspora organizations condemn the removal of the Mullivaikaal Monument in the University of Jaffna on 8 Jan 2021 Geneva, January 10, 2021: A monument that was erected at the University of Jaffna in the north of Sri Lanka to commemorate the tens of thousands of Tamils, including several university students, massacred by the Sri Lankan state at #Mullivaikaal in
கடுமையான மனித உரிமை துஷ்பிரயோகங்கள், மீறல்கள் புரிந்த குற்றவாளிகள் தொடர்ச்சியாக தண்டனைகளிலிருந்து தப்புவிப்பதனை நிறுத்துவதற்காக, ஐக்கிய ராச்சியம் சமீபத்தில் அதன் ”உலகளாவிய மனித உரிமைகள் தடை விதிமுறைகள்” சட்டத்தை (Global Human Rights Sanctions Regime Act), கடந்த ஜூலை மாதத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆயினும், சிறிலங்கா அரசில் பங்கு வகிக்கும் மனிதநேயமற்ற அட்டூழியங்களைப் புரிந்து உள்நாட்டில் எவ்வித தண்டனைகளுமின்றி வாழும் குற்றவாளிகளுக்கு பிரித்தானியாவின் இச் சட்டம் விலக்களித்து உள்ளதால் தமிழர் சமூகம் மேற்படி சட்ட அமுலாக்கலில் அதிருப்தி அடைந்துள்ளது. சிறிலங்கா சர்வதேச
The United Kingdom recently brought forward its Global Human Rights Sanctions Regime Act into practice, to terminate the continued impunity enjoyed by perpetrators of serious human rights abuses and violations. However, the Tamil Community has thus far been disappointed with the Act due to the exclusions of the perpetrators of the mass violations and inhuman atrocities of the Government of
For Immediate Release September 25, 2020 On 15th September 1987, Thileepan began his hunger strike, demanding that the Indian government honour the pledges it had made to the Tamil people as part of the Indo-Lanka Accord. We honour Thiagi Thileepan’s sacrifice for the political aspirations of the Tamil people. Thileepan’s fast lasted 12 days, during which he was surrounded by over
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் (30-08-2020) அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ் (ATC), பிருத்தானிய தமிழர் பேரவை (BTF), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமைக்குழு (SGPJ), மற்றும் ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக் குழு (USTAG) ஆகிய அமைப்புக்கள் சிறிலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் சொந்தங்களின் உறவுகளுடன் கைகோர்த்து நிற்கின்றன. தங்கள் அன்பு உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,200 நாட்களுக்கு மேலாக தொடர்ந்தும் அவர்களின் உறவுகள் நீதி கேட்டு வருகிறார்கள். இராசபக்ச அரசின் மீள்வருகையின் பின்னும் இது
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கை வாழ் தமிழ் மக்கள் எல்லோரும் தவறாது பங்குபற்றுதல் காலத்தின் கட்டாயமாகும். அத்துடன் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள், தமிழ்தேசிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் திட சித்தம் உடையவர்களாயும், தமிழ்தேசம் எதிர்நோக்கும் உடனடித் தேவைகளான நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் தமிழர் வாழ்வை மேம்படுத்தக்கூடிய குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்களாயும் இருப்பதை உறுதிப்படுத்துமாறு புலம்பெயர் தமிழர் சார்பில் நாங்கள் வேண்டிக் கொள்கின்றோம். இலங்கைத் தீவின் பதினாறாவது பாராளுமன்ற தேர்தலானது ஆவணி மாதம்
I am not worried about the opinion of the Jaffna (Tamil) people now. Now we cannot think of ‘THEM’. Not about their lives or their opinion on ‘Us’. This was said to have been quoted in an interview to the Daily Telegraph dated 11 July 1983, just two weeks before the Black July 1983 Sinhala mob attack by then President
“தமிழ் மக்கள் கருத்துக்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் பற்றியோ, ‘அவர்கள்’ வாழ்க்கை பற்றியோ அல்லது அவர்கள் எம்மைப் பற்றி வைத்திருக்கும் கருத்து பற்றியோ ‘நாங்கள்’இப்போது சிந்திக்க முடியாது”. இது 1983 ஆடி படுகொலையின் போது சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜே ஆர் ஜெயவர்தனேயினால் 11-07-1983 அன்று ‘டெயிலி ரெலிகிறாவ்’ (Daily Telegraph) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டது. 37 வருடங்கள் கழிந்தும் நீதி இன்னமும் எட்டாக் கனியாகவே உள்ளது. பாதிக்கப் பட்டவர்கள் அவ்வினப்படுகொலை அதிர்ச்சியிருந்து முற்றாக மீளவில்லை. 1948ல் சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததில்
உலகெங்கும் கடுமையான மனித உரிமை மீறல் புரிந்தவர்களுக்கு எதிராக ஐக்கிய இராட்சியம் (UK) உலகலாவிய மனித உரிமைகள் தடை விதியை கொண்டு வந்தமையை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்கிறது. இது விடயத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை கருத்துரைக்கையில், “இப் புதிய சட்ட அதிகாரம் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு துணை நிற்கும். அத்தோடு பாரிய மனித உரிமை மீறல் புரிந்தவர்கள் சுதந்திரமாக பயணிப்பதையும், தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை இந் நாட்டில் பதுக்கி வைப்பதையும் தடை செய்யும். சிறிலங்காவில் 2009ம் ஆண்டு முடிவடைந்த யுத்தத்தின்
ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் (Hon. Stephen Kinnock) அவர்களுடனும், நிதியமைச்சின் நிழல் செயலாளர் வெஸ் ஸ்றீரிங் (Wes Streeting) அவர்களுடனுமான பிரித்தானிய தமிழர் பேரவையின் மிகுந்த ஆக்கபூர்வமான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் பற்றியும் இலங்கைவாழ் தமிழர்களுக்கான நீதி, சமாதானம், சுபீட்சம் என்பனவற்றை அடைந்து கொள்வதற்கான எமது கரிசனைகள் பற்றியும் கூட்டாக எடுத்துரைத்தோம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பை தடுப்பதற்கு வலுவான உறுதியான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது எமது