இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் வாழும் ஒரு கோடிக்கு மேற்பட்ட தமிழர்களின் புலம்பெயர் அமைப்புகளாகிய நாம் ஒருங்கிணைந்து ஐக்கிய இராச்சியத்திற்கு வந்துள்ள இனப் படுகொலையாளியான இலங்கையின் அதிபர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகார வரம்பு நீதியினை (Jurisdictional Justice Provisions) பிரயோகித்து, இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிலைமாறுகால நீதியின் ஒரு படி முன்னேற்றத்தை மேற்கொள்ளுமாறு ஐக்கிய இராச்சியத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். நவம்பர் 01 திகதி கிளாஸ்க்கோவில் (Glasgow) நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட உலகளாவிய அளவில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் ஆர்பாட்டங்களுக்கும் எமது ஆதரவை வழங்குகிறோம்.
Global Tamil Diaspora organisations representing over 1 million Tamils who fled from the island of Sri Lanka call on the United Kingdom to apply jurisdictional justice on the visiting genocidaire, Sri Lankan President Gotabaya Rajapakse, as a step towards transitional justice for the Tamil victims of genocide. We express our solidarity with the Tamil protests being held in different parts
British Tamils Forum (BTF) is going to release a documentary film, titled as ”Continuing Cycles of Violence and Genocide in Sri Lanka” for the International community to identify the Root causes of the conflict and genocide perpetrated on Tamils. Please follow and like us:
We are shocked and saddened by the wanton killing of an extremely conscientious parliamentarian. We have lost a good friend and a guide who had been supporting us through his local constituency and All Party Parliamentary Group for Tamils (APPGT) to mindless violence which should not have a place in a civilized society. The late Sir David Amess MP was
முதலமைச்சர் தமிழ்நாடு சட்ட மன்றம் சென்னை இந்தியா மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, ஈழத்தமிழ் உறவுகள் குறித்த நலத்திட்ட அறிவிப்புத் தொடர்பானது ஐயா, தமிழக முகாம்கள் மற்றும் வெளிப்பகுதிகளில் தங்கியிருக்கும் ஈழத்தமிழ் உறவுகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு நலத்திட்டங்கள் தொடர்பான தங்களது அண்மைய சட்டப்பேரவை அறிவிப்பிற்காக, உலகெங்கிலும் வாழும் ஈழத்தமிழர்கள் சார்பில் எமது வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தமது சொந்த நிலங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், கதியற்றும் தாய்த் தமிழகம் வந்தடைந்த எம் சொந்தங்களில் கணிசமானோர் தொடர்ந்தும் பல
சிறிலங்கா அரசினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் மற்றும் ஏனைய துணைஆயுதக்குழுக்களினாலும் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்படடோர் தொடர்பில் மீண்டும் ஒரு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினத்தில் மிக துயரமான நினைவுகளை சுமந்து நிற்கின்றோம். காணமல் ஆக்கப்படடோரின் உறவுகள் தமது காணாமல் போன உறவுகள் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் இன்றி தவிக்கும் துயர நிலைமையினை நாம் பகிர்ந்து கொள்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரம் தமிழர்கள் தொடர்பில் என்ன நடைபெற்றது என்னும் உண்மையை கண்டறியும் முகமாக நீதியையும் சமாதானத்தையும் விரும்பும் அனைவரும் எம்முடன் இணைத்து பணியாற்ற முன்வருமாறு அழைப்பு
Again, on the International Day of the Disappeared we remember and mourn all those who have intentionally and deliberately made to disappear in the island of Sri Lanka, primarily by the government and its agents, and also by other paramilitary groups. We sadly note that the Families of the Disappeared still have got no answers to their pleas for information
கீழ் குறிப்பிட்ட உலகளாவிய தமிழ் புலம்பெயர் அமைப்புகள் சிறிலங்கா அரசுடன் எதிர்காலத்தில் நடத்தப்படக் கூடிய அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்த சில அம்சங்கள் சம்பந்தமாக எமது கருத்தை தெரிவிக்க விழைகின்றோம். சிறிலங்காவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைச் சுழற்சி (Cycle of Violence) மற்றும் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட 10 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பதனை நாங்கள் இங்கு பதிவு செய்கின்றோம். தாயகம் திரும்புவதற்கான எமது உரிமையை (Right to Return) நாங்கள் உறுதிப்படுத்த
We, the undersigned leading Tamil diaspora organizations across the world, wish to express our views on some aspects of any future political negotiations with the Government of Sri Lanka (GoSL). We wish to record at the outset that the over 1 million Tamils of Eelam origin now living in the diaspora were forced out of Sri Lanka due to the
வழமைபோல், இவ் வருடமும் பிரித்தானிய தமிழர் பேரவை (பி.த.பே) கீழ்க்காணும் உலகளாவிய சகோதர தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து 38ஆம் வருட கருப்பு ஜூலை 1983 நிகழ்வை எதிர்வரும் 27-07-2021 அன்று பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 7.30 (GMT) மணிவரை இணைய வழியில் நடாத்த உள்ளது. ஆஸ்திரேலியத் தமிழ் காங்கிரஸ் (ATC), பிரான்ஸ் தமிழ் ஈழ மக்களவை (MTE), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT), நோர்வே ஈழத் தமிழர் அவை (NCET), நீதிக்கும் சமாதானத்துக்குமான ஒற்றுமைக்