Press release

28
Jun

ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் அவர்களுடனும் நிதியமைச்சின் நிழல் செயலாளர் வெஸ் ஸ்றீரிங் அவர்களுடனுமான பிரித்தானிய தமிழர் பேரவையின் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் கின்னொக் (Hon. Stephen Kinnock) அவர்களுடனும், நிதியமைச்சின் நிழல் செயலாளர் வெஸ் ஸ்றீரிங் (Wes Streeting) அவர்களுடனுமான பிரித்தானிய தமிழர் பேரவையின் மிகுந்த ஆக்கபூர்வமான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் பற்றியும் இலங்கைவாழ் தமிழர்களுக்கான நீதி, சமாதானம், சுபீட்சம் என்பனவற்றை அடைந்து கொள்வதற்கான எமது கரிசனைகள் பற்றியும் கூட்டாக எடுத்துரைத்தோம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பை தடுப்பதற்கு வலுவான உறுதியான சர்வதேச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது எமது

Read more

18
Jun

Militarisation of governance, demographic change and the future of democracy in Sri Lanka

Sri Lanka’s President Gotabaya Rajapaksa announced an all-Sinhala Task Force on Archeological Heritage Management on June 2, which includes Buddhist monks, military officers and the head of the Derana media network, to “preserve the historical heritage of Sri Lanka” in the island’s Eastern Province. The announcement, made through a Gazette No. 2178/17, comes after the president met with the Buddhist Maha

Read more

13
May

Global Simulcasting of Mullivaikkaal Remembrance on May 18 2020

Global Simulcasting of Mullivaikkaal Remembrance on May 18 2020 The Australian Tamil Congress (ATC), the British Tamils Forum (BTF), the Canadian Tamil Congress (CTC), the Irish Tamil Forum (ITF), the Solidarity Group for Peace and Justice (SGPJ-South Africa) and the United States Tamil Action Group (USTAG) will be hosting a virtual joint worldwide May 18 – Mullivaikkaal Tamil Remembrance Day on

Read more

10
May

உலகளாவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – 18 மே 2020

ஐக்கிய அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு (US TAG), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), கனடிய தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலிய தமிழர் பேரவை (ATC), அயர்லாந்து தமிழர் பேரவை (ITF), அமைதிக்கும் நீதிக்குமான ஒற்றுமை குழு – தென்னாப்பிரிக்கா (SGPJ-South Africa) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள், மாவீரர்கள் உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால்  11 வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு.எதிர்வரும் மே 18ம் திகதி 2020 பல்வேறு ஒளி, ஒலி அலை தொழிநுட்பம் மூலம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட

Read more

1
May

உலகெங்கும் இதயங்களால் இணைந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறுவோம்.

உலகத்தின் பார்வையில் இருந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. இது மனிதரால் இழைக்கப்பட பேரவலம் என்பதனை நாம் எம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட காலத்தில் இருந்து பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். தற்போது உலகெங்கும் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொறோனா பேரழிவின் விழிம்பில் நிற்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த மானுடத்தின் உயிர்வாழ்வு, எதிர்காலம் குறித்த எமது அக்கறையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவிப்பதோடு தமது உயிரை துச்சமாக மதித்து முன்னரங்கில் நின்று செயல்படும் அனைவரின் தியாகத்திற்கும் தலை வணங்குகின்றோம். மானுடத்தை

Read more

23
Mar

Amidst COVID-19 Concerns, Sri Lanka’s Self-isolation on Human Rights Goes Unnoticed Tamil Diaspora Organizations Call for International Remedy for Accountability

GENEVA March 23, 2020: The Australian Tamil Congress (ATC), the British Tamils Forum (BTF), the Canadian Tamil Congress (CTC), the Irish Tamils Forum and the United States Tamil Action Group (USTAG) express our concern on the global #COVID19 pandemic, and offer our unstinted support to worldwide measures to contain the spread, cure the afflicted, and provide relief for socioeconomic deprivations.

Read more

16
Feb

சவால்களை எதிர்நோக்கும் தாயக மக்களும் இனஅழிப்புகெதிரான சர்வதேச போராட்டமும்!

  கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக் கட்டப் போரில்காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக் கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமைஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின்அறிவிப்பு உறவினர் மற்றும் நீதிக்காகப் போராடுவோர் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது. இறுதிக் கட்டப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா.பெருமன்றம்வரை சென்று தமிழ்ச்சமூகம் போராடி வருகிறநிலையில், இதுகுறித்து வாய் திறக்காது கள்ளமௌனம்சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள்இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொருமுறைஒப்புக்

Read more

23
Jan

இறுதி யுத்தத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரிடம்கையளிக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே!

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போர்முடிவடைந்த பின்னர் சிறிலங்கா அரசபடையினரிடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின்விவரங்களை வெளியிட வேண்டும் என்று சர்வதேசஅரங்கத்தில் பிரித்தானிய தமிழர் பேரவைதொடர்ச்சியாக பல நடவடிக்கைகளைமேற்கொண்டு வந்தது. அதையொட்டி காணாமல்போனவர்களின் உறவுகள் அவர்களைத் தேடித்தருமாறும் அவர்கள் சம்பந்தமான விபரங்களைவெளியிடுமாறும் தொடர்ச்சியாக வற்புறுத்திவந்தனர். இதனை ஆராய்வதற்காக 2015 ஐநா மனிதஉரிமைக் கழகத்தின் தீர்மானம் 31/1இல் அதற்கானஒரு சரத்து இணைக்கப்பட்டு இருந்தது. ஒருமனிதாபிமான பிரச்சனை ஆகிய காணாமல்ஆக்கப்பட்டோரின் தொடர்பான விடயங்கள்சர்வதேச அரங்கில் முக்கியமான பேசுபொருளாகஉருவெடுத்தது. ஆனால் சிறிலங்கா ஜனாதிபதிகாணாமலாக்கப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அறிவித்ததாக 20 ஜனவரி 2020 சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதிக்கட்டப் போரில் சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலாளராக இருந்து தமிழினப் படுகொலைக்குசூத்திரதாரியாக வழிநடத்திய கோத்தபாய ராஜபக்ஷஅளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகவே இதனைபார்க்கவேண்டும். பல்லாயிரக்கணக்கான கொடூரமானபடுகொலைகளை அரங்கேற்றி விட்டு அவர்கள்அனைவரும் கொள்ளப்பட்டு விட்டார்கள் எனநேரடியாக ஒப்புக் கொண்ட கோத்தபாயா, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எவ்வாறு யாரால் எதற்காககொல்லப்பட்டார்கள் என்ற விடயங்களைத் தட்டிக்கழித்து அந்த விடயத்தை மூடிமறைத்து முடிவுக்குகொண்டு வர முயல்கின்றார். கைக் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்படவிலைமதிப்பற்ற பல்லாயிரக்கணக்கானஉயிர்களிற்கும் அவர்களின் உறவுகள் சிந்தும்கண்ணீருக்கும் நீதி கிடைக்க வேண்டும். ஜெனீவாஉடன்படிக்கை (Geneva convention) மற்றும்சர்வதேச சட்டங்கள் என்பனவற்றை உதாசீனம்செய்த சிறிலங்கா அரசின் செயலைக்கண்டிப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம்உட்பட தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும்அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும்இனப்படுகொலையை உலக நாடுகள் தலையிட்டுவிசாரிக்க சர்வதேச சுயாதீன விசாரணைஉடனடியாக உருவாக்க வேண்டும் என்றகோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 29 ஜனவரி2020 புதன்கிழமை அன்று 4 மணியிலிருந்து 7 மணிவரை மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டமொன்றுபிரித்தானிய தமிழர் பேரவை புலம்பெயர்அமைப்புகளின் பங்களிப்போடு ஒழுங்குசெய்யப்பட்டு வருகின்றது. இது குறித்த மேலதிகவிபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். சர்வதேச அரங்கத்தில் முக்கியமான தருணத்தில்இவ் விடயத்தை முன் வைத்து முன்னெடுக்கப்படும்ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் மக்கள் கலந்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம். இறுதி யுத்தத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரிடம் கையளிக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே! 23 01 2020   Please follow and like us:

12
Jan

தை மாதத்தினை “தமிழர் மரபுரிமை மாதமாக” இந்த நாட்டில் அங்கீகரிக்க வேண்டும் – பிரித்தானிய தமிழர் பேரவை

தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை அடையாளப்படுத்தும் பல அம்சங்கள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள் அதற்கு முக்கியமான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றை காலகாலமாக நன்றியுடன் நினைவு கூறும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன. தம் நிலத்தையும் பாரம்பரிய இனத்துவத்துக்கான அடையாளங்களையும் தக்க வைக்கப் போராடும் தாயகத்திலுள்ள எம் உறவுகள் துன்ப துயரங்களைக் கடந்து “தை பிறந்தால்

Read more

1
Dec

Clarification on the Conservative Party 2019 Manifesto – Statement on page 53 about the Two State Solution

The British Tamils Forum would like to state that we are a politically neutral organisation working with cross parties to promote our values and aspirations, and also would like to impress on the entire community that we the BTF support a two-state solution. However, it has come to light that there have been some serious misrepresentations of the conservative party

Read more